Saturday, April 27, 2024
Homeஒழுக்கங்கள்

ஒழுக்கங்கள்

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம்

மஸ்ஊத் அப்துர்ரஊப் எனது முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்கும் போது எனக்கு வயது முப்பதைத் தாண்டியிருக்கவில்லை. இரவின் கடைசிப் பகுதி வரைக்கும் அரட்டையடித்துக் கொண்டிருந்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன். அது வெட்டிப்பேச்சுக்கள்...

என்னருமை மகனே என்னை மன்னித்துவிடு

(ஒரு அரபுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பிது. ஒவ்வொரு தந்தைக்கும் சிறந்ததொரு பாடத்தை சொல்கிறது) மகனே என்னை மன்னித்துவிடு! உனது கருத்த முடிகள் உன் இளமையான நெற்றியில் பரந்த நிலையில் நீ ஆழ்ந்த துயிலில் இருக்கிறாய் ஆனாலும் நான்...

“வெட்கமாக இருக்கிறது தந்தயே வெட்கமாக இருக்கிறது”

"வெட்கமாக இருக்கிறது தந்தயே வெட்கமாக இருக்கிறது” (ஒரு உண்மைச் சம்பவம்--ஷெய்க் அப்துல் பாாி யஹ்யாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்) இரவு நேடு நிசி நேரம் முழுக் குடும்பமும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது. தந்தை...

குளிப்பு கடமையான நிலையில் குளிக்கும் முன் முடிகள், நகங்களைக் களையக்கூடாது கூடாது என்று மார்க்கம் சொல்கிறதா? 

இதுபோன்ற எந்த ஆதாரப் பூர்வமான செய்தியும் இல்லை  இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் கூட இல்லை. இந்த மூட  நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது.  இமாம் இப்னு தைமிய்யா இன்னும் பல ஆரம்ப கால...