Saturday, April 27, 2024
Homeகேள்வி பதில்

கேள்வி பதில்

நபியவர்கள் சிலருக்காய் சிலசட்டஙகளைத் தளர்த்தினார்களா!?

سنن أبي داود 3025 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ يَعْنِي ابْنَ عَقِيلِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِيهِ،...

நபியவர்கள் கிறிஸ்துவர்களுக்காய் மார்க்கத்தில் விட்டுக்கொடுப்புக்கள் செய்தார்களா!?

دلائل النبوة للبيهقي محققا (5. 382) بَابُ وَفْدِ نَجْرَانَ  (1)  وَشَهَادَةِ الْأَسَاقِفَةِ لِنَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنَّهُ النَّبِيُّ الَّذِي كَانُوا يَنْتَظِرُونَهُ، وَامْتِنَاعِ مَنِ امْتَنَعَ...

ரஜப் மாதம் அடைந்தவுடன் ஓதும்  துஆ ஆதாரபூர்வமானதா?

 “நபியவர்கள் ரஜப் மாதத்தை அடைந்தால் அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான் எனப் பிரார்த்திப்பார்கள் என்று வரும் செய்தி பஸ்ஸார் , இப்னுஸ் சுன்னி 659, சுஃபுல் ஈமான் 3815 , போன்ற கிரந்தங்களில் நபித்தோழர் அனஸ்...

கருவறையில் உள்ளதை மருத்துவர்கள் அறிவார்களா?

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ...

புறம் பேசினால் நோன்பைக் களாச் செய்ய வேண்டுமா?

புறம் பேசுவது பெருமாவம்.நோன்பு நோற்ற நிலையில் புறம் பேசுவாராயின் அந்த நோன்பில் அல்லாஹ்வுக்குத் தேவையுமில்லை.ஆனாலும் அவ்வாறு நடந்துவிட்டால் நோன்பைக் களாச் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அது பற்றிவரும் பின்வரும் செய்திப பலஹீனமானது. “இந்த...

மாதுலம் பழத்தின் விதையை சாப்பிட்டால் சைத்தான் விரண்டோடுவான் என்பது சரியா?

 “மாதுலம் பழத்தின் விதையொன்றை சாப்பிட்டால் வஸ்வாஸை ஏற்படுத்தும் ஷைத்தான் 40 நாட்கள் நோய்வாய்ப்படுவான்” என்று ஒரு செய்தியை நபிகளார் சொன்னதாக மக்களில் சிலர் நம்பிவருகிறார்கள் . ஆனால் நபியவர்கள் அப்படிச் சொன்னதாக ஒரு இட்டுக்கட்டப்பட்ட...

உழ்ஹிய்யாவில் 7 நபர்கள் கூட்டுச்சேர்தல் கூடுமா?

உழ்ஹிய்யாவில் மாட்டிலோ ஒட்டகத்திலோ 7 நபர்கள் கூட்டுச்சேர்தல் மார்க்கம் அல்ல என்றும் அது பற்றி ஜாபிர் ரழியல்லாஹ் அன்ஹ் அறிவிக்கும் முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஹத்யுக்கு மாத்திரம் உரியது உழ்ஹிய்யாவிற்கு ஆதாரமாகாது...

சொந்த ஊரில் ஜம்உ செய்யலாமா?

இஸ்லாம் வழங்கிய சலுகைகளில் ஒன்றுதான் ஜம்உ(சேர்த்துத் தொழல்) கஸ்று(சுருக்கித் தொழல்). கஸ்று பிரயாணிக்கு மட்டுமே உரிய ஒன்று. அச்சமான போர்ச்சூழலிற் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் சொந்த ஊரில் கஸ்ரு செய்தல் கூடாது....