Friday, April 26, 2024
Homeஹதீஸ்

ஹதீஸ்

வித்ரு குனூத் ஹதீஸ் பற்றிய கட்டுரை விமரிசனம் ஓர் விளக்கம்

எனது மெயிலுக்கு  சகோதரர் ஒருவர் குனூத் கட்டுரை பற்றிய ஒரு மறுப்பை போவாட் செய்திருந்தார்.குனூத் சம்பந்தமான எனது கட்டுரைக்கு சகோதரர் மௌலவி அப்துந்நாஸர் அவர்கள் எழுதிய மறுப்பே அந்த மெயிலில் இருந்தது. அந்தக்...

ஸஹீஹுல் புகாரியிலும் முஸ்லிமிலும் பலஹீனமான ஹதீஸ்கள் இருக்கின்றனவா?

ததஜவின் இந்த வருட டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் புகாரி முஸ்லிமின் ஹதீஸை குர்ஆனுக்கு அல்லது நிதர்சனத்திற்கு அல்லது சிந்தனைக்கு முரண்பட்டால் நிராகரிக்க வேண்டும் என்ற தமதுகொள்கையில்தான் அல்பானியவர்களும் இருக்கிறார்கள் என்பது போன்ற...

ஸுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் ஷஃபான் மாதம்

நாம் இப்பொழுது ரமழானிற்கு முந்தைய மாதமான ஷஃபானிலே இருக்கிறோம். ஷஃபான் நபியவர்கள் அதிகமாக நோன்பு நோற்ற மாதம் என்பதை பின்வரும் புகாரியின் ஹதீஸ் சொல்கிறது.1969. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: صحيح البخاري (3/ 38): 1969 –...

யார் வசதி பெற்றும் உள்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நம் தொழுமிடத்தை நெருங்கவேண்டாம். (ஆதாரம்: இப்னு மாஜா-3123) என்ற ஹதீஸ் பலஹீனமானதா?

குறிப்பிட்ட ஹதீஸ் இப்னு மாஜா , அஹ்மத் ஹாகிம் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸைஅபு ஹு ரைராவிடமிருந்து  அப்துர்ரஹ்மான் அல் அஃரஜ் அவரிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு அய்யாஷ் அறிவிக்கிறார் அவரிடமிருந்து 1.முக்ரி 2.ஸைத் இப்னுல் ஹுபாப் 3.ஹய்வா 4.இப்னு வஹப் என 4ல்வர்...

நபியவர்கள் கிறிஸ்துவர்களுக்காய் மார்க்கத்தில் விட்டுக்கொடுப்புக்கள் செய்தார்களா!?

دلائل النبوة للبيهقي محققا (5. 382) بَابُ وَفْدِ نَجْرَانَ  (1)  وَشَهَادَةِ الْأَسَاقِفَةِ لِنَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنَّهُ النَّبِيُّ الَّذِي كَانُوا يَنْتَظِرُونَهُ، وَامْتِنَاعِ مَنِ امْتَنَعَ...

தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸி

عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم  قال من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا أن...

ரஜப் மாதம் அடைந்தவுடன் ஓதும்  துஆ ஆதாரபூர்வமானதா?

 “நபியவர்கள் ரஜப் மாதத்தை அடைந்தால் அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான் எனப் பிரார்த்திப்பார்கள் என்று வரும் செய்தி பஸ்ஸார் , இப்னுஸ் சுன்னி 659, சுஃபுல் ஈமான் 3815 , போன்ற கிரந்தங்களில் நபித்தோழர் அனஸ்...

புறம் பேசினால் நோன்பைக் களாச் செய்ய வேண்டுமா?

புறம் பேசுவது பெருமாவம்.நோன்பு நோற்ற நிலையில் புறம் பேசுவாராயின் அந்த நோன்பில் அல்லாஹ்வுக்குத் தேவையுமில்லை.ஆனாலும் அவ்வாறு நடந்துவிட்டால் நோன்பைக் களாச் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அது பற்றிவரும் பின்வரும் செய்திப பலஹீனமானது. “இந்த...