இவ்வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி ஜமாஅதுல் முஸ்லிமீன் என தங்களை அழைத்துக்கொள்ளும் சகோதரர்களோடு புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடந்த விவாதத்தின் எங்கள் தரப்பு வாதத்தை தொகுத்து எழுத்து வடிவில் தருவதாக அறிவத்திருந்தோம்....
இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என...
Post by mujahidsrilanki 8 June 2011
அண்மையில் தவ்ஹீத் பிரச்சாரத்தை பல இஸ்லாமிய இயக்கங்கள் தைரியமாகவும் வீரியமாகவும் பல்லூடகங்கள் மூலமாக பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதையும் அந்த தவ்ஹீத் பிரச்சாரத்திற்கும் அல்லாஹ்வின் அருள் என்றும்...
இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என...
1-யுஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை
அவரின் சகோதரர்கள் கொல்ல நினைத்தார்கள். அவர் மரணிக்கவில்லை.
அவரின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள் அவரது தரம் உயர்ந்தது
அடிமையாக வாழ விற்கப்பட்டார்கள் அவர் ஆட்சியளாராக மாறினார்
பின்னர் அவரது தந்தையின் உள்ளத்திலிருந்து அவர் மீதுள்ள...
மஸ்ஊத் அப்துர்ரஊப்
அறிமுகம்
பேர்லின் நகரின் மேற்கில் அமைந்துள்ள ஜேர்மன் தேசிய நூலகத்தில் கிட்டத்தட்ட 9000 அரபுக்கையெழுத்துப்பிரதிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 2500 பாரசீகக் கையெழுத்துப்பிரதிகளும் 3500 துருக்கிய கையெழுத்துப்பிரதிளும் 60 உருதுக் கையெழுத்துப் பிரதிகளும்...
இஸ்லாமிய சமூகத்தின் வழிகாட்டல்களனைத்தும் அதி உன்னத நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது நாமனைவரும் அறிந்ததே. இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்கும் அல் குர்ஆன், ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பதும், நபியவர்களின் சொல்,...
நாம் உழ்ஹியாவில் 7 நபர்கள் பங்கெடுப்பது நபி வழி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு ஒரு ஒரு சகோதரர் அந்தக் கட்டுரையின் கீழ் மறுப்புரை எழுதியிருந்தார். முக்கியத்துவம் கருதி அதற்கு ஒரு மறுப்புரை எழுதினேன். அதை...